பிரேசிலியா கலவரம்: முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை விசாரணைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

Loading… பிரேசிலியாவில் உள்ள அரசு கட்டடங்களை தாக்கியது தொடர்பான விசாரணையில் வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை சேர்க்க பிரேஸில் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. ஜனவரி 8 கலவரத்திற்கு காரணமானவர்களில் போல்சனாரோ பெயரிடப்படுவது இதுவே முதல் முறை. போல்சனாரோ ஒக்டோபர் ஜனாதிபதித் தேர்தலின் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கும் காணொளியை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது. போல்சனாரோ இத்தகைய கூற்றுக்களை கூறி ஒரு குற்றத்தை தூண்டியிருக்கலாம் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். விசாரணையில் முன்னாள் குடியரசுத் தலைவரையும் சேர்க்க … Continue reading பிரேசிலியா கலவரம்: முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை விசாரணைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்!